உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள மதுராவில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளி ஒன்றில் அதனுடைய வளாகம் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்குள் நுழைய செய்துள்ள காரியம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தனது கால்கள் மழைநீரில் படக்கூடாது என்பதற்காக அங்கு படிக்கும் மாணவர்கள் வைத்து வரிசையாக நாற்காலிகளை போட வைத்து […]
