ராமநாதபுரத்தில் தொடர்ந்து 6-வது நாளாக பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆறு நாளாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]
