Categories
மாநில செய்திகள்

மக்களே!… உஷார்….. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கல்லில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு”…. ஆராய்ச்சி நிலையம் தகவல்….!!!!

நாமக்கலில் மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் கூறி உள்ளது. நாமக்கல் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இன்று 2 மில்லி மீட்டரும் நாளை 8 மில்லி மீட்டரும் நாளை மறுநாள் 34 மில்லி மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. இன்றும் நாளை மறுநாளும் மணிக்கு ஆறு கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை 4 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நாளை மறுதினம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக பருவ காலம் முடிந்த பிறகும், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை மறுதினம் (சனிக்கிழமை) மற்றும் அதற்கு அடுத்த நாளும் (13ஆம் தேதி), சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!

சென்னையில் ஏற்கனவே பெய்த கனமழையால் மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள  நிலையில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக சென்னையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசியதாவது, தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சூறாவளியுடன் மழைபெய்ய வாய்ப்பு… மீன்பிடிக்க தடை… மீன்துறை அதிகாரிகள் எச்சரிக்கை…!!

சூறாவளியுடன் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் மீன்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு … வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய கூடும் .அதன்படி நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் வருகின்ற 18ம் தேதி முதல் மழை பெய்ய இருப்பதால் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க […]

Categories

Tech |