கேரளாவில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த 12-ம் தேதி முதல் தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த வண்ணம் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நான்கு பேரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் […]
