தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதில் சென்னையில் பெய்த கன மழையால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்தநிலையில் மக்கள் இயல்புநிலை மீண்டும் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் […]
