கோவை நகரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. ஆனால் நகரில் உள்ள நூறு வார்டுகளில் பல இடங்களில் சரியான வடிகால் வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சில இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தண்ணீர் செல்லும் ரோட்டில் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பலத்த மழை பெய்கின்ற போது வீதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. இதனால் வீடுகளில் இருக்கும் […]
