Categories
மாநில செய்திகள்

புதுவையில் மழை வெள்ள சேதம்…. மத்தியகுழு ஆய்வு …. முதல்வருடன் ஆலோசனை…..!!

தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கரையோரம் உள்ள கிராமங்கள் நீர்மூழ்கி, ஆயிரக்கணக்கான நிலங்கள் சேதமடைந்தது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததை ஆய்வு செய்ய மத்திய குழுவை புதுச்சேரிக்கு அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் ஷர்மா தலைமையில் மத்திய வேளாண்துறை ஐ.டி. பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு…. ops மற்றும் eps நிவாரணம் வழங்குதல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் கால்நடைகள் உயிர் இழந்தது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களைக் இணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டனர். ‘ அதில் முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு சென்ற அவர்கள் புவனகிரி மற்றும் சிதம்பரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை… சேதமடைந்த நெல் மூட்டைகள்… விவசாயிகள் கவலை…!!!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேல்மலையனூர், அனந்தபுரம், ஆலம்பூண்டிமற்றும் சுற்றுப்புற வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் தங்களது சொந்த நிலத்தில் விளைந்த தானியங்களையும், பயிர்களையும் செஞ்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஒழுங்குமுறை கூடத்திற்கு 4000  நெல் […]

Categories

Tech |