Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: (இன்று) 2 ஆவது நாள் போட்டி…. “மழை பொழிய வாய்ப்பு”…. வானிலை மையம் தகவல்….!!

குளிர்ச்சி பகுதியான தர்மசாலாவில் இன்று நடைபெறும் இலங்கை இந்திய அணிகளின் டி20 தொடருக்கான 2 ஆவது நாள் போட்டியில் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 24ஆம் தேதி துவங்கியுள்ளது. இந்த டி20 தொடருக்கான முதல் போட்டி லக்னோவில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இஷான் கிஷன் 80 ரன்களை குவித்து […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. எதிர்கொள்ள தமிழக அரசு தயார்…. அமைச்சர் தகவல்….!!!

வடகிழக்கு பருவமழைப்பொழிவை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த 24 மணிநேரத்தில் 38 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரி மழைப்பொழிவு 22.62 மில்லிமீட்டராக பதிவாகியுள்ளது. ஐந்து இடங்களில் மிக கன மழையும் , 41 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. 2015 முதல் 2021 வரை […]

Categories
உலக செய்திகள்

பனிப்பாளங்கள் உருகுவது அதிகரிப்பு – அரிதான நிகழ்வு…!!!

கடும் குளிர் நிலவும் கிரீன்லாந்தில் நீராவி குளிர்ந்து பனிக்கட்டியாகிவிடும் என்பதால் மழை பெய்வதில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு இயல்புக்கு மாறாக 20 டிகிரி செல்சியஸாக  வெப்பநிலை உயர்ந்ததால் பனிப்பாளங்கல் உருகுவது வழக்கத்தை விட இருமடங்காக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி  அரிதான நிகழ்வாக அங்கு மழை பெய்துள்ளது. மேலும் 1950-இலிருந்து பதிவான மழை அளவுகளில் இது அதிகம் என்று கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

எல்லா இடத்தையும் இது ஆக்கிரமிச்சிட்டு…. அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்…. இலங்கையில் பொதுமக்கள் அவதி….!!

கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வியாழக்கிழமையிலிருந்து பெய்த கனமழையால் தென்மேற்கு பகுதியிலிருக்கும் 6 மாவட்டங்கள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாலைகள், வயல்கள், வீடுகள் போன்ற இடங்களை மழைநீர் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அந்நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் 5000 பேர் தங்களுடைய இடத்தைவிட்டு பாதுகாப்பான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் 104% மழைக்கு வாய்ப்பு…. இந்திய வானிலை மையம் தகவல்…!!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை (ஜூன் 3) நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு பெரும்பாலான பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தென்பகுதி வழக்கமான மழையையும், மத்திய பகுதியில் சற்று அதிகமாகவும், வடகிழக்கு பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவாகவும், மழை பொழிவு இருக்கும் என்றும், இந்தியாவில் 96% முதல் 104 சதவீதம் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிய தலகாட்ட முடியாம இருந்துச்சு…. பொதுமக்கள் மகிழ்ச்சி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் பெய்த பலத்த மழையால் மின் கம்பம் சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் 100°க்கும் மேலாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உட்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை செய்தது. இந்த மழைப் பொழிவில் குளிர்ச்சியான சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவங்க வந்துட்டாங்க”, இருந்தாலும் தன்னாலயே சரியாயிடுச்சு…. இடி, மின்னலுடன் மழை…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மதிய வேளைக்கு பின்னால் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் விக்கிரமசிங்கபுரத்தில் வசித்து வரும் முத்தையா என்பவரது வீட்டிலிருக்கும் தென்னை மரத்தின் மேற்பகுதியில் திடீரென்று மின்னல் தாக்கியது. இதனால் அம்மரம் தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையே அவரது வீட்டிற்கு அருகிலிருந்த பாஸ்கர் என்பவர் வீட்டிலிருந்த மின் விசிறிகளும், மின் விளக்குகளும் சேதமாகியது. இச்சம்பவம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை …!!

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சற்று தாமதமாக இந்த பருவ மழை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரியலூர் வேலூர் திருவண்ணாமலை போன்ற இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்ய […]

Categories

Tech |