வட சென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் ஐந்தில் இன்று மழை நீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அதிகாரிகளோடு நடைபெற்று உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது தற்போது உள்ள தமிழக […]
