Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கன மழை பெய்ததால்… சாலையோரம் தேங்கி நின்ற மழைநீர்… பொதுமக்களின் வேண்டுகோள்…!!

சாலையோரம் அமைந்துள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும் என அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாலையோரம் அமைந்த கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாத காரணத்தினால் மழைநீர் செல்ல இடமின்றி சாலையிலேயே தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். “வானம் பார்த்த பூமி” என்ற இப்பகுதியில் மழை வந்தால் மட்டுமே விவசாயம் செழிப்பாக நடைபெறும். அதனால் சாலையோரம் அமைந்துள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரும் […]

Categories

Tech |