நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது இன்று துவங்கி நடந்து வருகிறது. இத்தொடர் ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இவற்றில் 18 அமர்வுகள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரைப் போன்று இந்த தொடரிலும் பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் கொரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைவிட இப்போது பன்மடங்கு அதிகரித்து உள்ளது என்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எம்.பி திருநாவுக்கரசரின் […]
