தமிழகத்தில் மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில், “வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துக்கள், பாதிப்புகளை தொடங்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கான நிதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய இந்த நிதி நடப்பாண்டில் இதுவரை […]
