எத்தியோப்பியாவில் மழலையர் பள்ளிக்கூடம் மீது வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒரு போராளி அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்புக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். டைக்ரே போராளி அமைப்பை ஒடுக்குவதற்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது உத்தரவின் பேரில் ராணுவம் […]
