Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் LKG, UKG மாணவர் சேர்க்கை எப்போது?….. அரசுக்கு அன்புமணி கோரிக்கை….!!!!

தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கப்படும் என்பது கூட தெரியாததால் பெற்றோர்கள் குழப்பமாக உள்ளனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

மழலையர், நர்சரி பள்ளிகளை திறக்க தடை…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மழலையர் , நர்சரி பள்ளிகள் செயல்பட தடை…. சற்றுமுன் தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் மழலையர் , நர்சரி பள்ளிகள் செயல்பட தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் […]

Categories
தேசிய செய்திகள்

மழலையர் முதல் 12 ஆம் வகுப்பு வரை….. பாடத்திட்டத்தில் இனி… மத்திய அரசு அதிரடி…!!!

பள்ளிக் கல்வியில் யோகா மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலான பாடத்திட்டத்தையும் இணைக்கும் நோக்கம் உள்ளது என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் தெரிவித்துள்ளார். மழலையர் வகுப்புகள் உட்பட 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி கல்வியில் ஆயுர்வேதம் மற்றும் யோகா அறிவியல் பாடத் திட்டத்தை பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை சேர்க்க கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. நேரடிப் பல்கலைக்கழக அந்தஸ்தைக் கொண்ட தேசிய ஆயுர்வேத நிறுவனம் இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் அதிகம் வர இருப்பதால், நோய்த்தொற்று பரவாமல் கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணிவரை இயங்கலாம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து வழிபாட்டு […]

Categories

Tech |