Categories
தேசிய செய்திகள்

மளிகை பொருட்கள், ஷாப்பிங் செய்வதில் செலவை குறைக்க வேண்டுமா….? பணத்தை சேமிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!!

பொதுவாக பணத்தை சேமிப்பது என்பது பலரது கனவாகவும் இருக்கும். இதனால் அநாவசியமான செலவுகளை குறைத்துக் கொண்டு எப்படி பணத்தை சேமிக்கலாம் என்று பலரும் யோசிப்பீர்கள். அந்த வகையில் தற்போது பணத்தை சேமிப்பதற்கான சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். அதாவது குடும்பமாக வசித்தாலும், தனிநபராக இருந்தாலும் மளிகை பொருட்கள் வாங்குவது மற்றும் ஷாப்பிங் செய்வது என்பது அத்யாவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே மளிகை பொருட்கள் வாங்குதல் மற்றும் ஷாப்பிங் செய்வதில் எப்படி செலவுகளை குறைக்கலாம் என்பது குறித்து தற்போது […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Whatsapp பயனர்களே….! இனி இதை இங்கேயே வாங்கிக்கலாம்…. செம சூப்பரான செய்தி…!!!!

உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். அதனால் இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தனிநபர் மட்டுமல்லாமல் குழுவாக இணைந்தும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகளும் உள்ளது. Whatsapp நிறுவனம் அவ்வப்போது புது புது […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: போன மாசம் ரூ.180, இந்த மாசம் ரூ.320….. தாய்மார்களுக்கு அதிர்ச்சி…..!!!!

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் புதிதாக வரி ஏதும் விதைக்கப்படாத நிலையில் வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதாக கூறி பருப்பு, எண்ணெய், காய்ந்த மிளகாய், மல்லி உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட், சோப்பு,ஷாம்பு உள்ளிட்டவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் பதுக்களை இரும்பு கரம் கொண்டு தடுக்க தவறினால் அத்தியாவசிய பொருள்களின் விலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  தரமான பொருட்களை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படுகின்ற பொருள்களை கொண்டு, தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும், அந்தந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து அரசின் சார்பில் மளிகை பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதையடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பல லட்சக்கணக்கான மக்கள், இதன் மூலம் மிகவும் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
பல்சுவை

இனி வீட்டு வாசலுக்கே பறந்துவரும் ஸ்விகி டெலிவரி…. ஆர்டர் பண்ண ரெடியா இருங்க?…. அசத்தலான அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் கலாச்சாரமாக மாறிவிட்டது. கையிலுள்ள ஸ்மார்ட்போனில் ஆர்டர் செய்தால் எல்லாமே வீடு தேடி வருகிறது. அதுவும் குறிப்பாக உணவுப் பொருட்களை அதிகமாக ஆர்டர் செய்து வாங்குகின்றனர். இதற்காக ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் அதிக அளவு உள்ளன. ஸ்விகி நிறுவனம் வெறும் சாப்பாடு மட்டும் அல்லாமல் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் சேவையும் தற்போது தொடங்கியுள்ளது. இன்ஸ்டா மார்டி என்ற பெயரில் மளிகை பொருட்கள் விரைவாக டெலிவரி செய்யப்படும். இந்த சேவையின் அடுத்தகட்ட முயற்சியாக […]

Categories
தேசிய செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” மூன்று நாட்கள் மட்டும்…. ரேஷன் கடைகள் நேரம் மாற்றம்…. தவற விட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!

நியாயவிலை கடைகளில் மளிகை பொருட்கள் வாங்காமல் தவற விட்டவர்கள் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 34 ஆயிரத்து 673 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மொத்தம் 243 குடோன்களும் 309 மண்ணெண்ணெய் பங்குகளும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 6.95 கோடி பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் மூலம் 35 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, பருப்பு போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 17 முதல் இதை ஆர்டர் செய்ய முடியாது…. சொமாட்டோ நிறுவனம் அறிவிப்பு…!!!

கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு முதல் சொமாட்டோ நிறுவனம் வீடுகளுக்கு மளிகை பொருட்களை விநியோகிக்கும் சேவையை தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு விரைந்து மளிகை பொருட்களை டெலிவரி செய்த போதிலும், நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நீண்ட இடைவெளி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சேவையை இரண்டாவது முறையாக வருகின்ற செப்டம்பர் 17ம் தேதியுடன் நிறுத்திக் கொள்வதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை மளிகைக்கடை களுக்கு எழுதிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது. 45 நிமிடங்களில் டெலிவரி என்ற அடிப்படையில் தற்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரண நிதியின்… இரண்டாவது தவணை வழங்கும் பணி… நேற்று முதல் தொடங்கியது…!!

நெல்லையில் நேற்று கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளது. ஏற்க்கனவே ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளில் 14 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும், 2000 ரூபாயும் வழங்கப்படுமென அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்… அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு… உதவி செய்த சப்-கலெக்டர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் வசிப்பவர்களுக்கு மாவட்ட சப்- கலெக்டர் தினேஷ்குமார் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள ஆனைக்குட்டத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அங்கு சுமார் 117 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கூலி தொழில் மற்றும் கட்டிட வேலைகளுக்கு செல்ல முடியாததால் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனையறிந்த சப்-கலெக்டர் தினேஷ்குமார் இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் உள்ள 117 […]

Categories
மாநில செய்திகள்

மளிகை பொருட்கள், ரூ.2000 வழங்கும் திட்டம் தொடக்கம்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், ரூ.2000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது தவணை 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது. மேலும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 13 […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: நாளை முதல் வீடுகளுக்கே சென்று…. மளிகை பொருட்கள் விநியோகம்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் எந்தத் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல்… 13 வகை மளிகை பொருட்கள்…!!

தமிழக ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் ஊரடங்கு காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காலை 7 முதல் மாலை 6 மணி வரை – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது பல கட்டுப்பாடுகளுடன் மே 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் அதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. அதன் பலனாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன்-3 முதல் ரூ.2000, 14 மளிகை பொருட்கள்…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2000 ரூபாயுடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பொருள்களையும் வழங்கும் திட்டத்தை ஜூன் 3 முதல் முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன்-3 ஆம் தேதி…. கருணாநிதி பிறந்தநாளன்று…. மளிகை பொருட்கள் வழங்க திட்டம்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. முழு ஊரடங்கின் காரணமாக மக்கள் நிதி நெருக்கடியில் தவிப்பதால், தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் மளிகை பொருட்கள் இலவசம்…. தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் […]

Categories
மாநில செய்திகள்

Big Shocking: தமிழகத்தில் இதெல்லாம் விலை உயரும்… திடீர் அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் அன்றாட பொருட்களின் விலை உயரும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தி உள்ளதாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சரக்குப் […]

Categories

Tech |