தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி விஸ்வகர்மா மகாஜன சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகையொட்டி நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, மாளிகை பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஷ்வகர்மா மகாஜன சங்கத் தலைவர் பாலமுருகேசன் தலைமை தாங்க பள்ளி மேலாளர் பாலசுப்ரமணியன், சங்க பொருளாளர் முன்னிலை வகித்தார்கள். பின் 25 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, […]
