மயிலாடுதுறையில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே பணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜசெல்வம் என்பவர் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகே மளிகை கடை ஒன்றை வைத்துள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூபாய் 25,000 மதிப்புள்ள மளிகை […]
