Categories
தேசிய செய்திகள்

வா, நான் உனக்கு பணம் தரேன்…..! 8 வயது சிறுமியை….. 55 வயது நபர் வெறிச்செயல்….. அதுவும் மதப்பள்ளியில்….!!!!!

உத்திரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டம் சொனவ்லி கோட்வாலி பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று காலை அந்த கிராமத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று உள்ளார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 55 வயதான ஷம்சுல் ஹக்யூ என்ற முதியவர் அந்த சிறுமியிடம் பணம் தருவதாக அழைத்து அந்த கிராமத்தில் மூடப்பட்டிருந்த இஸ்லாம் மத பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சிறுமி தப்பி சென்றுவிட்டார். இதை […]

Categories
மாநில செய்திகள்

வடிவேலு பாணியில் மளிகை கடையில் ஆட்டையை போட்ட நபர்….!! ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு…!!

காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் அரிசி வாங்குவது போல நடித்து தராசு, படிக்கற்கள் போன்றவற்றை ஆட்டையை போட்டு விட்டு சென்று விடுவார். அதுபோல ஒரு சுவாரசியமான சம்பவம் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் கணேசன் என்பவர் மளிகை கடையில் நடத்தி வருகிறார். அவரது மளிகை கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் தனக்கு அரிசி மூட்டை வேண்டும் என கேட்டுள்ளார். அரிசி முட்டையை எடுப்பதற்காக கணேசன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டு இருந்த கடை பூட்டு… கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் வலைவீச்சு…!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து 22,000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாளமுத்துநகரில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் கலையில் கடையை திறக்க முத்துசாமி வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைதொடர்ந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடையில் இதை விற்கிறாங்க…. வசமா சிக்கிய வியாபாரி…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மளிகை கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குமாரசாமி என்பவர் கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது காவல்துறையினருக்கு  தெரியவந்தது. இதனையடுத்து குமாரசாமியை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ…. எல்லாம் நாசமானது…. காவல்துறையினரின் விசாரணை….!!

2 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டசம்பவம் குறித்து காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொன்னம்மாபேட்டை கனகராஜ கணபதி தெருவில் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்த கடை ஒட்டி மாவு அரைக்கும் மில் நடத்தி வருகின்றார். இதனையடுத்து இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு பெருமாள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில்  மளிகை கடையிலிருந்து புகை கிளம்பி சிறிது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…? உரிமையாளருக்கு எச்சரிக்கை…. அதிகாரியின் திடீர் ஆய்வு…..!!

காலாவதியான 35 கிலோ உணவு பொருட்கள் கடைகளில் வைத்திருந்ததால் உரிமையாளருக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுண்ணாம்புகார தெருவில் இருக்கும் மளிகைக் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு காலாவதியான 35 கிலோ உணவுப் பொருளை அதிகாரி கைப்பற்றினார். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… ரகசிய தகவலில் சிக்கிய வியாபாரி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மளிகை கடை திறந்து வியாபாரம் செய்யப்படுவதாக தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் அப்பகுதிக்கு சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா யுத்தம்…. மளிகைக் கடைக்காரரின் வியக்கத்தக்க செயல்… குவியும் பாராட்டுக்கள்!

கொரோனவை தடுக்க வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கும் ரூபாய் நோட்டுகளை வியாபாரி கிருமிநாசினியில் சுத்தம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் உலக நாடுகளில் பரவத்  தொடங்கிய கொரோனா  தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகின்றது. இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தியாவசிய  பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியில் […]

Categories

Tech |