ரேஷன் கடைகளில் ரூ.500க்கு மளிகை பொருள் தொகுப்பு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை, மிளகு, சீரகம் உள்பட 19 வகை மளிகைப்பொருட்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக […]
