மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லிப் பூக்கள் துபாயில் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றது. மதுரை மல்லியின் வாசம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களில் மதுரை மல்லிகை கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்தியர்கள் மட்டுமின்றி அதனை அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது இல்ல நிகழ்ச்சிக்காகவும், அலங்காரங்கள் செய்யவும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மல்லிகை மலர்களை மதுரையிலிருந்து துபாய்க்கு அதிக அளவில் இறக்குமதி செய்து விற்பனை […]
