திருப்பதிக்கு செல்லும் நடைபாதையில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் மலைப்பாதை வழியே நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோவில் அருகே சிறுத்தை புலி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை அவ்வழியாக காரில் […]
