தனியார் பள்ளியில் தேனி கொட்டியதில் 60 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் கலைமகள் கலாலயா என்னும் தனியார் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மாலை பள்ளி மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலமாக காற்று வீசியதில் தேக்கு மரத்தில் இருந்த மலை தேனீக்கள் திடீரென கலைந்துள்ளது. இதனை அடுத்து அதிலிருந்து வெளியேறிய மலைத்தேனீக்கள் […]
