விவசாயிகள் அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி மலை காய்கறிகளை சாகுபடி செய்து வரும் நிலையில் நீலகிரியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் தனது 78 வயதிலும் தனியாக இயற்கை விவசாயம் செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். மலையின் ரம்யத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் அழகிய நகரம் நீலகிரி. மேகங்கள் தவழும் இந்த நிலத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் மண்ணிற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் ஆரோக்கியமாக அமைந்துள்ளது. இந்நிலையில் அதிக லாபம் ஈட்ட […]
