மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுகோல் கிராம நிர்வாக அலுவலகம் முதல் புதுவீட்டுவிளை வரை 2 1/2 கி.மீ நீளத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்பட இருக்கின்றது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்து நிருபர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது இந்த மாவட்டத்தில் ஏ.வி.எம். கால்வாய் கடலோர மக்களின் பாதுகாப்பு அரணாகவும், […]
