அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை(என்.சி.சி) மாணவர்களுக்கு மலை ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று காரணமாக பயிற்சி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு வெலிங்டனில் உள்ள அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படையில் உள்ள மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது. இதில் முதல்கட்ட பயிற்சியாக அவாஹில் இருந்து 4 […]
