Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில்….. “ஓராண்டு சுழற்சிமுறையில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்”…..  ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு…..!!!!

சமவெளிப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மலைப்பகுதி அதிகம் உள்ள மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மலைப்பாங்கான இடங்களில் தொடர் கல்வி இயக்கத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் மலைப்பகுதியில் பணிபுரிய தயங்குவதால் குறைந்தது ஓராண்டு பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சுழற்சி முறையில் அந்த ஒன்றியங்களில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து…. என்ன காரணம்?….சிக்கிய கருப்பு பெட்டி…. தீவிர விசாரணை….!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில்  முப்படை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலை ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து  முப்படைத் தலைமை தளபதி உள்ளிட்ட  13 பேரை ஏற்றிக்கொண்டு  எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னுர் மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்ததில் உதிரிபாகங்கள் அனைத்தும் எரிந்து நாலாபுறமும் சிதறியது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கொளத்தூர் பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…!!!1

கொளத்தூர் பகுதியில் மூன்றாவது நாளாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமடைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பாதிப்புகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்றும் மழை பாதிப்புகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் விவசாயிகளின் புதிய முயற்சி…. விவசாய நிலங்களில் பிளாஸ்டிக் கிணறுகள்….!!!!

தமிழகத்தில் நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பிளாஸ்டிக் கிணறுகளை அதிக அளவில் அமைத்து வருகின்றனர். தேயிலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலை மாவட்டத்தில் பெரும்பாலான காய்கறி தோட்டங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விவசாய நிலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாததால் மழையை நம்பியே விவசாயம் செய்யக்கூடிய கட்டாயத்தில் உள்ளார்கள்.எனவே தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் மலைப்பாங்கான பகுதிகளில் கிணறுகளை அமைத்து தண்ணீரை சேமித்து வைத்து விவசாயம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பசியில் வாடும் குரங்குகள்…. வாகனங்களுக்காக காத்திருப்பு… வறட்சியினால் தவிக்கும் விலங்குகள்…!!

திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட  வறட்சி காரணமாக பசியில் வாடும் குரங்குகள் காய்கறி வாகனங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. சத்தியமங்கலத்தில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பாதையில்  கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத காரணத்தால் அங்கு  இருக்கின்ற மரங்களில் காய்கள் மற்றும் பழங்கள் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் உணவு கிடைக்காமல் பசியில் சுற்றி திரியும் குரங்குகள் சாலையில் வரும் வாகனங்களை எதிர்நோக்கி உணவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் காய்கறி மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மலைப்பாதையில் மரணத்தை சந்தித்த பயணம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

கொடைக்கானல் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கும்பூர் மலைக்கிராமத்தில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த நாதன், அவருடைய மனைவி பாப்பா, செல்லப்பாண்டி, மோகன்ராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜீப்பில் சென்றுள்ளார். ஜீப் மோகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது வண்ணாச்சி வளைவு என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் கவிழ்ந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் அசந்தா அவ்வளவு தான்… நைட் தூங்க போகும் போது… இருக்கைக்கு அடியில் படுத்துக்கிடந்த 14 அடி ராஜநாகம்… அதிர்ச்சியில் உறைந்த நபர்..!!

வீட்டில் இருக்கைக்கு அடியில் ராஜநாகம் பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருக்கும் கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு கிராமத்தில் வசித்து வரும் மகேந்திரன் என்பவரது வீடு மலையடிவாரத்தில் இருக்கின்றது. இவர் நேற்று தூங்குவதற்காக அனைத்தும் தயார் செய்து கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த இருக்கையின் அடியில் ஏதோ நெளிவது போல் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக டார்ச்லைட் என்னவென்று பார்த்தபோது அது 14 அடி நீளமுடைய ராஜநாகம் என்பது தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போன […]

Categories

Tech |