நாசிக் மாவட்டம் சந்த்வாட் தாலுகாவில் 120 அடி உயர தம்ஸ் அப் என்ற மலை உள்ளது. இந்த மலையில் மலையேற்ற பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏறுவது வழக்கம். அந்த வரிசையில் அகமது நகரை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் மலையின் மீது ஏறியுள்ளனர். தொடர்ந்து வெற்றிகரமாக மலையின் உச்சிப் பகுதியை அடைந்து பின்னர் கீழே இறங்கி உள்ளனர். கீழே இறங்கும் போது அந்த குழுவில் உள்ள தொழில்நுட்ப தலைவரான மயூர் தத்தாரே மாஸ்கே (வயது24), அனில் சிவாஜி […]
