Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. சுவர் இடிந்து விழுந்து “வீட்டின் உரிமையாளர் மற்றும் நாய் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சுவர் இடிந்து விழுந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் நாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை  பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலிகர் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக கன மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த மாவட்ட ஆட்சியர் வீர் சிங் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

4 நாட்களாக கொட்டி தீர்த்த மழை …. தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!!

கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஆதிராம்பட்டினம், எரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கனமழை செய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், கிழக்கு கடற்கரை சாலை, சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கனமழையால் […]

Categories
உலக செய்திகள்

ஆபத்தான மலையில் நடந்த படப்பிடிப்பு…. அதிக வெப்பத்தால் மயங்கி விழுந்த படப்பிடிப்பு குழுவினர்…!!!

அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் ஒரு மலையில் படப்பிடிப்பு நடத்திய குழு கடும் வெப்பநிலை தாக்கத்தில் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2704 அடி உயரத்தில் ஒரு மலை அமைந்திருக்கிறது. அந்த மலையில் செங்குத்தான பாறைகள் இருக்கிறது. அங்கு தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி படப்பிடிப்பதற்காக, கடும் சிரமங்களை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு குழுவினர் அங்கு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக மலை….. பாஜக மடு”…. இவ்ளோதான் வித்தியாசம்….. வைகோ ஆவேசம்….!!!!

புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார் .பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இருப்பதாக தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கருணாநிதி வகுத்து தந்த பாதையில் மு க ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம். திமுக அரசின் ஓராண்டு கால ஆட்சிக்கும், பாஜகவின் எட்டாண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. புனித யாத்திரை… 39 பக்தர்கள் உயிரிழப்பு…!!!!!

உத்தரகாண்ட் புனித யாத்திரை சென்ற பக்தர்களில்  39 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் சார்தம் புனித யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. இதற்காக கடந்த 3ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி முன்னிலையில் பக்தர்களுக்கான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி வலைத்தளங்கள் திறக்கப்பட்டது. அதில் பாத யாத்திரை செல்பவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா  கட்டுப்பாடுகளால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தளர்வை முன்னிட்டு 6 ம் […]

Categories
தேசிய செய்திகள்

3 நாட்களாக மலையில்… சிக்கி தவித்த பாபு பத்திரமாக மீட்பு…!!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாபு. இவர்   தனது நண்பர்களோடு நேற்று முன்தினம் அங்குள்ள செரைடு மலைக்கு  சாகச பயணம் சென்றுள்ளார்.  இந்த மலையானது மிகவும் செங்குத்தாக இருப்பதால் அந்த மலைப்பகுதிக்கு யாரும் செல்வது கிடையாது. இந்நிலையில் பாபு தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து   மலையில் ஏறும்போது மிகவும் சிரமமாக இருந்ததால் பாதி வழியிலேயே இரண்டு நண்பர்கள் திரும்பிவிட்டனர். ஆனந்த் பாபு தொடர்ந்து ஏறியுள்ளார் சிறிது நேரத்திற்கு பிறகு அவரால் தொடர்ந்து ஏற  முடியவில்லை என்பதனால்  கீழே இறங்க தீர்மானித்துள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு மழை…. எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து நாளை தமிழகம் கடலோர மாவட்டமான புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் 29, 30ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு அன்று கடலூர்,விழுப்புரம், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மண்டபம், புவனகிரியில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அலர்ட்…. இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….!!

கேரளாவில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி அருகே அமைந்துள்ள பள்ளிப்படி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மேலும் வெள்ளத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே நிவாரண முகாம்களுக்கு சென்றதால் உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை…. 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..  கேரளாவில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய  11 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இதற்கு முன்னதாக அரபிக் கடலில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் கிடந்த சடலம்… கோவிலுக்கு சென்றிருப்பதாக நினைத்த கணவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தோரணமலை கோவில் உச்சியில் இருந்து தாய் தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் தேவபுத்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு லட்சுமி தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மனிஷா என்ற 7 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தேவி தனது மகளுடன் தோரண மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தேவபுத்திரனின் மனைவி மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த மலை எனக்கு ரொம்ப பிடிக்கும்…. நடிகை சமந்தா வெளியிட்டுள்ள வீடியோ…!!

பிரபல நடிகை சமந்தா இந்த மலைக்கு தான் என்னை பற்றி அதிக விஷயம் தெரியும் என்று ஒரு வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் பல்லாவரம் பகுதியில் சமந்தா காரில் செல்லும்போது அங்குள்ள மழையை […]

Categories

Tech |