Categories
உலக செய்திகள்

2.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட ட்வீட் ..நன்கொடையாக வழங்கிய ட்விட்டர் நிறுவனர் ..!!

ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய்வின்  முதல் டீவீட்டை மலேசியாவை சேர்ந்த ஒருவர் 2.9 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அன்று ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய்  முதன்முதலில் ‘just setting up my twttr ‘ என்று ட்வீட்டை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நன்கொடை வழங்குவதற்காக விற்கப்பட்டுள்ளது. ஜாக் டோர்செய் 15 மில்லியன் டாலர் ஏழை குடும்பங்களுக்காக நன்கொடையாக வழங்கினார். அதில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிடம் அடிபணிந்த மலேசியா…. உங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம்…. வடகொரியா அதிரடி முடிவு….!!

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடி பணிந்து வடகொரியாவை எதிர்த்து செய்த செயலுக்கு மலேசியாவின் தூதரகத்தை முற்றிலும் துண்டிக்க போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் அணு ஆயுத விவகாரத்தில் இருந்து எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் வட கொரியாவை சேர்ந்த முன் சோல் மியோங் என்பவர் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்த அமெரிக்க தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 48 மணி நேரம் தான்…. வடகொரியா தலைவர்கள் வெளியேற வேண்டும்…. மலேசியாவில் அதிரடி உத்தரவு….!!

மலேசிய நாட்டில் உள்ள வடகொரிய தலைவர்களும் அவரது உதவியாளர்களும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தலைவர்களும் அவர்களின் உதவியாளர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மலேசியா அரசாங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது . இதற்கு காரணம் கடந்த 2017 முதல் வட கொரியா தலைநகர் பியோங்கியாங்கில் உள்ள மலேசியா தூதரகம் செயல்பாட்டில் இல்லை . அதனால் மலேசிய அரசாங்கம் […]

Categories
உலக செய்திகள்

7ஆண்டுகளுக்கு முன்பு… ”234பயணிகளோடு மயமான போன விமானம்” மீண்டும் தேடுதல் வேட்டை ?

கடந்த 2014 ஆம் ஆண்டு 234 பயணிகளுடன்  காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டு பிடிக்கப் போவதாக நிபுணர் பீட்டர் போலெய் அறிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 234 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றுகொண்டிருந்த எம்எச் 370 விமானம் காணாமல் போனது. அந்த விமானம் புறப்பட்ட ஒன்றரை மணிநேரத்திற்குள் தென்சீனக்கடல் வான்வெளியில் திடீரென்று காணாமல் போனது. ஆனால் அவற்றின் பாகங்கள் மொரிசியஸ்,  மடகாஸ்கர், தன்சனியா மற்றும் […]

Categories

Tech |