ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் பல ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் சிசுக்களின் கொல்லை நோயாக மலேரியா உள்ளது. தற்போது 100 ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பின் மலேரியாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகின் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும் மலேரியாவை தடுக்கும் திறன் கொண்டதாக ‘RTS,S’ தடுப்பூசி 6 ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. குறிப்பாக கானா, கென்யா மற்றும் மாலவி உள்ளிட்ட நாடுகளில் […]
