இந்தியாவில் புதியதாக கண்டறிப்பட்டிருக்கும் மலேரியா நோய் தடுப்பு மருந்து, மேற்கு வங்கத்தில் சோதனை செய்யப்பட இருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேரியா ஒரு தொற்று நோய் ஆகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 300 -500 மில்லியன் வரையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் 20% மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மலேரியாவுக்கு புது மருத்து […]
