Categories
தேசிய செய்திகள்

மலேரியா நோய்க்கு குட் பாய் சொல்ற நேரம் வந்துட்டு?…. இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட தகவல்….!!!!!

இந்தியாவில் புதியதாக கண்டறிப்பட்டிருக்கும் மலேரியா நோய் தடுப்பு மருந்து, மேற்கு வங்கத்தில் சோதனை செய்யப்பட இருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேரியா ஒரு தொற்று நோய் ஆகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 300 -500 மில்லியன் வரையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் 20% மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மலேரியாவுக்கு புது மருத்து […]

Categories
உலக செய்திகள்

உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம்…. மலேரியாவிற்கு பிரிட்டனின் தடுப்பூசி…. மகிழ்ச்சியில் ஆப்பிரிக்கர்கள்….!!

ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மலேரியாவிற்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி முதன்முதலாக செலுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனில் கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் (GlaxoSmithKline) எனும் மருந்து நிறுவனம், மலேரியா காய்ச்சலுக்கு எதிராக மாஸ்குயிரிக்ஸ் (Mosquirix) அல்லது RTS, S என்ற தடுப்பூசியை கடந்த 1987-இல் தயாரித்தது. ஆனால் இதன் செயல்திறனானது 30 சதவீதம் மட்டுமே கொண்டது . எனவே, இதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்து கானா, கென்யா மற்றும் மலாவியில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

வறுமையா? அல்லது இந்த 2 நோயா?… மரணத்தின் பிடியில் ஜிம்பாப்வே!

ஜிம்பாப்வேவில் அதிக உயிர் பலியை எடுக்கப் போவது கொரோனாவா? மலேரியா? வறுமையா? எனும் அச்சத்தில் நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர் ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜிம்பாப்வே சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. அந்நாட்டில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் பரவி நாட்டு மக்களை ஒரு பாடுபடுத்தும். கடந்த சில ஆண்டுகளாகவே மலேரியாவின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் கடந்த மூன்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நேரத்தில்….. ”மலேரியாவுடன் போராடும்” ஜிம்பாவே ….!!

ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜிம்பாவேவில் கொரோனாவுடன் சேர்ந்து மலேரியாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது சீனாவில்  தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அல்ஜீரியா, ஜிம்பாவே, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாவே மற்றொரு சிக்கலையும் சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றை எதிர்கொண்டு வரும் இந்த சூழலில் அந்நாட்டில் மலேரியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இந்தியாவிடம் விண்ணப்பம்: ஐசிஎம்ஆர்

ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இதுவரை விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ரமன் கங்காகேக்டர் தகவல் அளித்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் […]

Categories

Tech |