பாங்காக்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி அதிரடியாக விளையாடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பாங்காங்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சார்பாக சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவரும் விளையாடினர். இவர்களுக்கு எதிராக மலேசிய அணியை சார்ந்த ஆங் யூ சின், டீயோ ஈ யி ஆகிய […]
