Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவில் முறைகேடு…. நடைபெற்ற மறுவாக்குப்பதிவு…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் கடந்த  19 ஆம் தேதி 179 வது பகுதிக்கான வாக்குப்பதிவு மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் வைத்து நடைபெற்றுள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு பெற்றுக் கொண்டிருந்த நிலையில் ‌மாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி வீசியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் இன்று (பிப்.21)…. சற்றுமுன் தொடங்கியது மறுவாக்குப்பதிவு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. இதையடுத்து சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று 5 இடங்களில் பள்ளிகள் இயங்காது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நேற்று முன்தினம் (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. இருப்பினும் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை வண்ணார்ப்பேட்டை 51-வது வார்டு, பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் 179-வது வார்டு, மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டு, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 16-வது வார்டு, திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டு உள்ளிட்ட 5 […]

Categories
மாநில செய்திகள்

மறு வாக்குப்பதிவு….. நாளையும் (பிப்.21) பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதன்படி சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு…. பள்ளிக்கு மீண்டும் விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதன்படி சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல்17 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்காள பெருமக்கள் தங்களுடைய வாக்கினை அமைதியான முறையில் செலுத்தினர். ஒரு சில இடங்களில் வாக்கு  இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்கு பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபிறகு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் எடுத்துக்கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு… பரபரப்பு தகவல்….!!!

வேளச்சேரியில் மறுவாக்குபதிவு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் 73 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. அதனால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா […]

Categories

Tech |