சென்னை கீழப்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் கட்டி இருந்தது. பல வகையான ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் கட்டி குறையவில்லை மேலும் கதிர்வீச்சு சிகிச்சையும் பயனளிக்கவில்லை. இந்த சூழலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு […]
