Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. இதையடுத்து சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.21) பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

“நாளை மறு வாக்குப்பதிவு”… தேர்தல் ஆணையம் திடீர் அதிரடி….!!

சென்னையில் நாளை  மறுவாக்குப்  பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் மொத்தம் 60 % வாக்குகள் பதிவானது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் பெட்டியில் வைத்து மூடி சீல் வைத்தனர். இதன்பின் வாக்கு எண்ணும்  இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. 2 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் முதல் கட்ட தேர்தலின்போது 77.43% வாக்குப்பதிவும் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலின் போதும் 78.47% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பூந்தண்டலம் […]

Categories
மாநில செய்திகள்

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு…. எத்தனை வாக்குகள் பதிவானது தெரியுமா…???

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்காள பெருமக்கள் தங்களுடைய வாக்கினை அமைதியான முறையில் செலுத்தினர். ஒரு சில இடங்களில் வாக்கு  இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்கு பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபிறகு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் எடுத்துக்கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]

Categories

Tech |