மறுமணம் செய்த பெண், கர்ப்பமாக இருந்த நிலையில் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெயேந்திரா கவூர். இவருக்கும் லவ்ப்ரீத் சிங் என்று நபருக்கும் திருமணம் நடந்த நிலையில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கவூர் மற்றும் சிங்க் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதையடுத்து கவூர் தன்னுடைய மகள் மற்றும் தாயாருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் கவூர், ராஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் […]
