Categories
தேசிய செய்திகள்

“என் அம்மாவுக்கு நான் ஒரு துணையை கண்டுபிடித்தேன்”…. மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்….!!!!

மும்பையை சேர்ந்த ஆர்த்திரியா சக்ரவர்த்தி என்ற பெண் தன் தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஆர்த்திரியா கூறியதாவது “அப்பா இறந்தபின், அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடி பெயர்ந்தேன். நான் அங்கு தான் வளர்ந்தேன். அப்போது எனக்கு 2 வயது, அம்மாவுக்கு 25 வயதாகும். இதற்கிடையில் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என அனைவரும் என் தாயிடம் கூறுவார்கள். எனினும் எனது தாயார் அதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் நான் திருமணம் செய்தால் எனக்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறுமணம் செய்துகொண்ட இமான்”… மாஜி மனைவி விமர்சனத்துடன் வாழ்த்து…!!!!

மறுமணம் செய்துகொண்ட இசையமைப்பாளர் இமானுக்கு முன்னாள் மனைவி மோனிகா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணம்….. வைரலாகும் புகைப்படம்….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். சின்னத்திரையில் தொடங்கிய அவரது பயணம் தற்போது வெள்ளித்திரையில் கொடிகட்டிப்பறக்கிறது. இமான் இசையில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் ஆகின. அஜித்தின் விசுவாசம், ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து அவர் பெரிய பட்ஜெட் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறுமணம் செய்ய தயார்”… “ஆனா மூணு கண்டிஷன் இருக்கு”… என்னப்பா அந்த கண்டிஷனு…???

டி.இமான் மறுமணம் செய்வதாகவும் 3 கண்டிஷன் போட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் 2008ஆம் வருடம் மோனிகா ரிச்சர்டு என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு சட்டரீதியாக இருவரும் பிரிந்துவிட்டதாக இணையத்தில் அறிவித்திருந்தார் இமான். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் இமான் மறுமணம் செய்வதாக தகவல் வெளியாகின. இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் அரேஞ்ச் மேரேஜ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான பிரபல இசையமைப்பாளர்… யாருன்னு தெரியுமா…???

இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்து வருகின்றார். இவர் 100 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இவர் தேசிய விருதுகளையும் பெற்றிருக்கின்றார். இவர் சென்ற 2008ஆம் வருடம் மோனிகா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக டி.இமான் […]

Categories
மாநில செய்திகள்

“திருமணம் செய்யப் போகிறீர்களா…? ரூ.50000 ரொக்கம்,8 கிராம் தங்கம்….!!” தமிழக அரசின் செம சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்து முடித்த பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 50 ஆயிரம் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது . உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல் தற்போது தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண சட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த நண்பன் மனைவியை…. மறுமணம் செய்த இளைஞர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கொரோனாவால் இறந்த தன் நண்பரின் மனைவியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்தன் குமார் என்பவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் தாலுகாவில் உள்ள  முள்ளூர் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகாவுடன் திருமணம் செய்தார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா 2-வது அலையின் போது சேத்தன் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு 60 வயசு தான ஆகுது”… எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சா தான் கீழே இறங்குவேன்…ஆர்ப்பாட்டம் செய்த தாத்தா..!!

60 வயதான முதியவர் ஒருவர் கரண்டு கம்பத்தில் ஏறி தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று ஆர்பாட்டம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தில் சோப்ரா என்ற 60 வயது முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார். மேலும் ஐந்து பிள்ளைகள் உள்ள நிலையில் இவர் தனக்கு அறுபது வயது ஆகிறது இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று கோரி  11 […]

Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்த அமேசான் சிஇஓ முன்னாள் மனைவி…. அவர் என்ன சொன்னாரு தெரியுமா?….!!!

அமேசான் தலைமை செயல் அதிகாரியின் முன்னாள் மனைவி பள்ளி ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃ ப் பெசோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கன்ஸி  ஸ்காட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகுதான் இருவரும் சேர்ந்து அமேசான் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர். மெக்கன்ஸி முதல் ஊழியர் குழுவில் தலைவராக பணியாற்றி வந்தார்.அதன் பின் திருமணமாகி 26 ஆண்டுகள் கடந்த நிலையில் திடீரென இருவருக்கிடையில் ஏற்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விவாகரத்தான பெண்… மறுமணம் செய்ய தேர்ந்தெடுத்த நபர்… மோசடி செய்த பரிதாபம்…!

சென்னையில் தன்னை தொழிலதிபர் என்று கூறி பல பெண்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 40 வயது பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எனக்குத் திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பின் நான் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தேன். அப்போது எனக்கு ஆந்திர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு மனுஷனா… பிஞ்சு கருவை கலைத்து மறுமணம் செய்த காதல் கணவன்..நீதிமன்றம் வழங்கிய தரமான தீர்ப்பு…!

காதல் மனைவியின் கருவை கலைத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. திண்டிவனத்தை சேர்ந்த 25 வயதுடைய மஞ்சுளா என்ற இளம்பெண்ணும் 32 வயதுடைய ராஜேஷ் குமார் என்பவரும் கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தாய் வீட்டிலேயே மஞ்சுளாவை விட்டுவிட்டு ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மாதத்திற்கு இரண்டு முறை மஞ்சுளாவை வந்து பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவின் கர்ப்பமானார். […]

Categories
தேசிய செய்திகள்

“கணவனை இழந்த பெண்” வேற கல்யாணம் பண்ணு…. நாக்கு, மூக்கை அறுத்து…. அண்ணியை கொடுமைப்படுத்திய நாத்தனார்கள்…!!

மறுமணம் செய்ய மறுத்த பெண்ணை கணவனின் குடும்பத்தினர் மூக்கு மற்றும் நாக்கை வெட்டி கொடுமை படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த குத்தி என்பவர் கோஜே கான் என்பவரை ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில வருடங்களில் கோஜே கான் மரணம் அடைந்ததால் அவரது சகோதரிகள் குத்தியிடம்  தங்கள் குடும்பத்திலேயே வேறு நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இது பிடிக்காத […]

Categories

Tech |