மும்பையை சேர்ந்த ஆர்த்திரியா சக்ரவர்த்தி என்ற பெண் தன் தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஆர்த்திரியா கூறியதாவது “அப்பா இறந்தபின், அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடி பெயர்ந்தேன். நான் அங்கு தான் வளர்ந்தேன். அப்போது எனக்கு 2 வயது, அம்மாவுக்கு 25 வயதாகும். இதற்கிடையில் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என அனைவரும் என் தாயிடம் கூறுவார்கள். எனினும் எனது தாயார் அதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் நான் திருமணம் செய்தால் எனக்கு […]
