Categories
பல்சுவை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் நீரை…. மறுசுழற்சி செய்வது எப்படி…? இதோ சில வழிமுறைகள்….!!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் தண்ணீரை எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். நாம் வீட்டில் பொதுவாக பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டி விடுகிறோம். இந்த தண்ணீரை வீணாக்காமல் எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பதற்கான 15 வழிமுறைகளை பார்க்கலாம். நாம் காரை தண்ணீரால் சுத்தம் செய்யும் போது காரை புல்வெளியின் மீது நிறுத்தி வைத்துவிட்டு சுத்தம் செய்தால் அந்த தண்ணீரானது வீணாகாமல் புற்களுக்கு பாயும்.‌ பாத்திரம் கழுவும் போது ஒரு பாத்திரத்தில் வைத்து கழுவினால் அந்தத் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 ஆண்டுகளுக்குள்… பெருங்குடி குப்பை கிடங்கை அகழ்ந்தெடுக்க…. அரசு சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் பயோ மைனிங் முறையில் சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கை அகழ்ந்தெடுத்து, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அந்தப்பகுதியை சீர் செய்வதற்கான திட்டங்களை பார்வையிட்டு அதில் ஒரு பகுதியை இன்று அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள 235 ஏக்கர் குப்பை கிடங்கை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போன்றோர் அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை பார்வையிட்ட பின் […]

Categories

Tech |