பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து புதுப்பிப்பதற்காக ரூ.1.64 லட்சம் கோடி நிதி ஒதுக்க நிதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தொலைத்தொடப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ரூ.1.64 லட்சம் கோடி நிதி 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும். அதாவது, ஒன்று பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவது, 2 வது நிதிநிலை அறிக்கையில் உள்ள நெருக்கடியை குறைப்பது மற்றும் 3 வது ஃபைபர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
