Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! ஜூன் 30 முதல் ஜூலை 7 வரை….. பிளஸ் 1 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! “விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு”…..  ஜூன் 29-ந் தேதிக்குள் விண்ணப்பிங்க….!!!!

10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களே…. இன்று மதியம் 2 மணிக்கு…. முக்கிய அறிவிப்பு…!!!!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு தேர்வுத்துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு  நடத்தப்பட்டு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் உள்ள தேர்வர்கள் பட்டியல் என்ற www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் இடம் பெற மாணவர்கள் தங்களுடைய தேர்வு எண், பிறந்த தேதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இன்று… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. பட்டியல் http://www.dge.tn.gov.in/ இந்த இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து […]

Categories

Tech |