Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெருங்களத்தூர்: ரயில்வே கேட் அடைப்பு…. மறியலில் ஈடுபட்ட மக்கள்…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

சென்னை பெருங்களத்தூரில் இரண்டு ரயில்வே கேட்கள் இருந்தது. அவற்றில் ஒரு கேட் சென்ற 4 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டும் பணிக்காக நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது புதுப்பெருங்களத்தூர் பகுதியிலுள்ள ஒரேஒரு ரயில்வே கேட் மட்டும் இருக்கிறது. இந்த ரயில்வே கேட் வழியாகதான் பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூா், பீர்க்கன்காரணை, சீனிவாசநகர், ஆர்.எம்.கே. நகா் ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு போகமுடியும். ஆனால் இந்த ரயில்வே கேட்டானது அடிக்கடி நீண்டநேரம் மூடப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆவடி ரயில் நிலைய தண்டவாளத்தில்… கல்லூரி மாணவர்கள் போராட்டம்… பரபரப்பு….!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழியாக மின்சார ரயில் சென்றது. அதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனிடையே அதில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் நவீன் என்பவர் புத்தகப் பையில் ஜல்லிக் கற்களை வைத்து இருப்பதை பார்த்த  ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சக மாணவர்கள் நவீனை விடுவிக்க வேண்டும் என்று ஆவடி ரயில் நிலைய தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன்பிறகு தகவலறிந்து வந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாளா இப்படி தான் நடக்குது..! அவங்கள கண்டுபிடிங்க… பொதுமக்கள் பரபரப்பு போராட்டம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட தெற்குமாதவி, கூத்தூர், இலுப்பைக்குடி ஆகிய பகுதிகளில் பகல் நேரத்தில் வயல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து திருடிச் செல்லும் சம்பவம் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டி உரிமையாளர்கள் சாலை மறியல் ….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காவல் துறையினர் போலி வழக்குகள் பதிவு செய்வதாக குற்றம் சாட்டிய மாட்டுவண்டி உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 4 மாட்டு வண்டிகளும், உதயனத்தம் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியையும், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மணல் அல்ல பணம் பெற்றுக் கொண்டு போலி வழக்குகளை பதிவு செய்து மாட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாதிப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அரியலூர் மாவட்டம் தாபலுர் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேல தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்களிலிருந்து  வடிகாலாக மழை நீர், வாய்க்கால் மூலம் வடக்கு தெருவில் உள்ள சிவன் கோவில் குளத்தில் வடிகாலாவது வழக்கம். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படமால் உள்ளது. இதுகுறித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் […]

Categories

Tech |