இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். இன்று காலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்குப் பிறகு பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அப்போது பிரதமரை வழியனுப்புவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். பின்னர், பயணத்தை முடித்துக் […]
