மர்ம விலங்கு 6 கோழிகளை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு ஒன்று 2 நாய்கள் மற்றும் 12 கோழிகளை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் கோழிகளை வளர்த்து வந்தனர். இதில் சில கோழிகள் கூண்டிலும், மற்றவை […]
