மர்ம விலங்கு கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஒரு பசுமாடு 3 கன்றுக்குட்டிகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று 10 மாதம் மற்றும் 2 மாத வயதுள்ள 2 கன்றுக்குட்டிகளை கடித்து குதறியது. இதில் 2 கன்றுக்குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
