ஆட்டுப்பட்டியில் இருந்த 15 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள வேட்டவலத்தை அடுத்து இருக்கும் காட்டேரி ஊராட்சியை சேர்ந்தவர்கள் கண்ணன் மற்றும் முனுசாமி. இவர்கள் 130 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஆட்டுப்பட்டி அமைத்து வளர்த்து வருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது முனுசாமியின் பட்டியலில் இருந்த பத்து ஆடுகளும் கண்ணன் பட்டியலில் இருந்த ஐந்து ஆடுகளும் குடல் சரிந்த […]
