Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகள்…. மர்மவிலங்கின் கொடூர செயல்…. பீதியில் மக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து குதறியதில் 12 ஆடுகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆடையூர் கிராமத்தில் விஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டில் 25 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தெய்வானை காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் பட்டியிலிருந்த ஆடுகளை சென்று பார்த்தபோது அங்கிருந்த 25 ஆடுகளை மர்ம விலங்கு கடித்தது தெரிய […]

Categories

Tech |