சேலம் மாவட்டத்தில் உள்ள புது வேலுமங்கலம் கிராமத்தில் விவசாயியான கருப்பு செட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் பட்டி போட்டு செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு கருப்பு செட்டி அதிர்ச்சியடைந்தார். 6 ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவ […]
