குளத்தில் 5 மாடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் உள்ள திக்குப் பேரிகுளத்தில் 5 மாடுகள் மர்மமான முறையில் தண்ணீரில் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் நித்திய செல்வி, காவல்துறையினர், சேரன்மகாதேவி பேரூராட்சியினர் மற்றும் கால்நடை மருத்துவத் துறையினர் ஆகியோர் நேரில் […]
