Categories
மாநில செய்திகள்

நேபாளத்தில் கைப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மர்ம மரணம்..!!

நேபாள நாட்டின் கண்டகி மாவட்டத்தில்  போக்ரா நகரத்தின் ரங்கசாலா பகுதியில் நடந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மர்ம மரணமடைந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியைச் சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ஆகாஷ் மரணமடைந்துள்ளார். 27 வயதான கைப்பந்து வீரர் ஆகாஷின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த அதிர்ச்சி!!… பிரபல நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் கார் ஓட்டுனர் மர்ம மரணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சீதாராமம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சென்னையில் கிரீன்வேஸ் பகுதியில் அமைந்துள்ள அவருடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் பாஸ்கர் (57) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று துல்கர் சல்மானின் வீட்டில் இருக்கும்போது ஆன்லைனில் பீட்சா மற்றும் குளிர்பானம் போன்றவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் “மர்மமாக இறப்பு”…. அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன எர்ணாவூர் 4-வது தெருவில் பெயிண்டரான தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவொற்றியூர் தொகுதி துணை செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், பிரவீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனசேகர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக தனசேகரின் வீடு பூட்டியே கிடந்தது. நேற்று முன்தினம் காலை தனசேகருக்கு கடன் கொடுத்த 2 […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… பிரபல தயாரிப்பாளர் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம மரணம்….. அதிர்ச்சியில் திரையுலகினர்…. பரபரப்பு….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்தவர் ஜெய்சன் ஜோசப்‌ (44). இவர் லவகுசா, ஜமுனா பியாரி போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள பனம்பில்லி பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், 2 நாட்களாக ஜெய்சன் ஜோசப்பை உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஜெய்சன் உறவினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அவரை வீட்டில் சென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்: கால் அகற்றப்பட்டதா….? புதிய தகவல்…!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2016 டிசம்பர்.4-ம் தேதியே ஜெயலலிதா மரணம்? வெளியான பரபரப்பு தகவல் …!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் அண்ணன்….. மர்மமான முறையில் மரணம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் சகோதரன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டம் அஹ்ரா என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் கடந்த 13ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் தலைமுறைவாக உள்ளார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் சகோதரர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அஹ்ரா பகுதியில் உள்ள ஒரு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தொலைக்காட்சியில் பிரபலமான…. நடிகை கைலியா மோஸி மர்ம மரணம்…!!!

அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி தொடரில் பங்குபெற்று உலகம் முழுக்க பிரபலமான நடிகை கைலியா போஸி மர்மமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 2009 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட டாட்லர்ஸ் அண்ட் டியரஸ் எனும் தொடர் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 6 வயது சிறுமியாக கலந்துகொண்ட கைலியா போஸி என்ற நடிகை உலகம் முழுக்க பிரபலமானார். தற்போது இவருக்கு 16 வயதாகிறது. இந்நிலையில் இவர் வாஷிங்டனில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்… குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்…!!!

ஹாலிவுட்டின் நகைச்சுவை நடிகரான பாப் சகெட், ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாலிவுட் நடிகரான பாப் சகெட், பெஞ்சமின், டிரம்ப் அண்ட் டம்பரம், ஹாஃப் பேக்ட், நியூயார்க் மினிட், ஐ அம் கிரிஸ் ஃபேர்லெ, எ ஸ்டெண்ட் அப் கய், உட்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். இந்நிலையில், ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, கடந்த 9ம் தேதி அன்று, அவர் நீண்ட […]

Categories
உலக செய்திகள்

125 கொடிய விஷப்பாம்புகளுக்கு மத்தியில் கிடந்த உடல்…. மர்ம மரணம்… அமெரிக்காவில் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் 120 கூண்டுகளில் பயங்கர விஷத்தன்மை கொண்ட பாம்புகளை தன் குடியிருப்பில் வளர்த்த நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் Pomfret என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 49 வயதுடைய David Riston என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இரவு நேரத்தில் அவரின் பக்கத்து வீட்டில் இருப்பவர் david-ஐ முதல் நாள் பார்க்கவில்லை. எனவே, அவரை காண சென்றிருக்கிறார். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் […]

Categories
உலக செய்திகள்

திருமணமான சில வாரங்களில்…. இளம் கோடீஸ்வரர் மரணம்…. பிரபல நாட்டில் நேர்ந்த துயரம்….!!

லண்டனில் இளம் கோடீஸ்வரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்களுடன், நெருங்கிய நட்பை கொண்டவர் இளம் கோடீஸ்வரர் Vivek Chadha(33). இவர் பல மில்லியன் பவுண்டுகளில் Nine Group என்ற, ஹோட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு 8 வாரங்களுக்கு முன்புதான், Chadha (29) என்ற பெண்ணுடன் பிரம்மாணடமான முறையில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, Annabel’s night club பார்ட்டியில் vivek கலந்து […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள்

முந்திரி தொழிலாளி மரணம்: திமுக எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது…. கொலை வழக்கு பதிவு…!!!

திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷிற்கு பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ்(55) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் செப்டம்பர் 19-ஆம் தேதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர் தொழிற்சாலையில் மர்மமான முறையில் உயிர்யிழந்துள்ளார். இதுகுறித்து காடாம்புலியூர் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற நேரத்தில் அவரது மகனும்  தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி இவ்வழக்கினை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு….. தொடரும் மர்ம மரணங்கள்….!!!!

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கேரளாவைச் சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் மர்மமான முறையில் எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா என்ற கோணாத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்ற எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்க பையன் சாவில் மர்மம் இருக்கு..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீசார் தீவிர விசாரணை..!!

சிவகங்கை தேவகோட்டையில் கார் டிரைவர் மர்மமான முறையில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். கார்திக்கிற்கு திருமணம் ஆகவில்லை. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திக் சிலம்பணி ஊருணியில் நீரில் மூழ்கி சடலமாக […]

Categories
தேசிய செய்திகள்

” திருமணமான 2 ஆண்டுகளில் ” இளம்பெண் மர்ம மரணம்… அடிச்சு தான் கொன்னுட்டாங்க… கதறும் சகோதரர்…!!

உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஜ்ரா தேரா என்ற கிராமத்தில் ஹரிம் நாயக் – ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 8 மாதத்தில் சிவா என்ற குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை திடீரென்று ஆர்த்தி தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் ஆர்த்தி உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கு கணவரின் குடும்பத்தினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாயமான ஓட்டுனர்…. ஓடையில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரியில் ஓட்டுனர் ஓடையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசிப்பவர் விக்டர் ராஜ். இன்னும் திருமணமாகாத இவர் வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றி செல்லும் டெம்போவில் ஓட்டுனராக பணிபுரிகிறார். கடந்த 11ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் அருகே […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் மர்ம முறையில் மரணம்… கிணற்றில் மிதந்த சடலம்… அதிர்ச்சி…!!!

பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில், அவரின் வீட்டில் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

7 மாதத்திற்கு முன் காதல் திருமணம்… கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… கதறி அழுத தந்தை…!!!

பாபநாசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட 7 மாதக் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் தாலுக்கா இரும்புத்தலை கிராமத்தின் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 21 வயதில் விஜயா என்ற மகள் இருக்கிறார். அவரும் சேர்ந்த மக்கள் அத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரும் 7 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவர் நேற்று திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

12 மணி நேரம்… 11 பேர் மர்ம மரணம்… என்ன காரணம்?… அச்சத்தில் மத்திய பிரதேசம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் அம்மாநிலம் முழுவதும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பருவமழை, வெள்ளம், இடி, மின்னல் போன்றவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

12 மணி நேரம்… ஏழு பேர் மர்மமான முறையில் மரணம்… காரணம் என்ன?…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏழு பேர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் அம்மாநிலம் முழுவதும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பருவமழை, வெள்ளம், இடி, மின்னல் போன்றவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம்” 24 நாளில் நடந்த சோகம்….. பெற்றோர் வைத்த குற்றச்சாட்டு…!!

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் புதுப்பெண் மர்மமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அபிஜித் என்பவர் அசாமை சேர்ந்த அஜந்தா என்ற பெண்ணை காதலித்து 24 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து தம்பதி டெல்லிக்கு சென்ற நிலையில் அஜந்தா தூக்கில் தொங்கியபடி சடலமாக வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அஜந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதுகுறித்து அஜந்தாவின் குடும்பத்தினர் கூறும்போது அபிஜித் ஏற்கனவே திருமணம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த மாணவி… கிராமத்தையே துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்..!

திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் மோனிகா. பள்ளி மாணவியான  மோனிகா அண்மையில் நடந்த ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார். பள்ளி படிப்பை  முடித்து கல்லூரி செல்லும் கனவுகளோடு காத்திருந்த மாணவி மோனிகா,  நேற்று இரவு தனது அம்மாவிடம், பாட்டி வீட்டில்  தூங்க போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், தனது மகள் பாட்டி வீட்டில் தான் இருப்பாள் என்று நினைத்து  காலையில் மோனிகாவை பெற்றோர் தேடவில்லை. இந்த நிலையில், அங்குள்ள வயலில் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து என 6 பேர் … 9 ஆண்டுகளில் குடும்பத்தை உலுக்கிய மர்ம மரணம் ….!!

கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் ஆறு பிள்ளைகள் 9 ஆண்டுகள் இடைவெளியில் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்  கேரள போலீசார்  தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ரபிக் – சபீனா தம்பதிகளின் 4 பெண் பிள்ளைகளுக்கு 2 ஆண் பிள்ளைகளும் கடந்த 9 ஆண்டுகளில் திடீரென மரணமடைந்துள்ளனர். அண்மையில்  பிறந்து வெறும் 93 நாட்களே ஆன இவர்களது 6-வது  குழந்தை  இன்று திடீரென்று மரணம் அடைந்த தகவல் வெளியானதை அடுத்து […]

Categories

Tech |