நெல்லையில் பெண்ணிடம் மர்ம நபர் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மயில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் புது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென்று அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்திக் கூச்சலிட்டும் மர்ம நபர்கள் நிற்காமல் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]
